இந்திய கனிம வளத்தை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை – நிதர்சனமான உண்மை

கடலில் அலை அடிக்கும் வரை காலகாலத்துக்கும் இந்த மினரல் வளம் கிடைக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை

அப்படியிருக்க கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக பிற நாட்டு தொழில் வளங்களை நம் நாட்டை நோக்கி இழுக்க ஆட்சியாளர்கள் பாடுபடுகிறார்களே தவிர, நம் நாட்டின் வளத்தை கண்டு கொள்வதில்லை.

– நிதர்சனமான உண்மை –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *