மீன் வளம் குறைந்து வரும் காலத்தில் மீனவ ஆண் மற்றும் பெண்களுக்கு ஒரு மாற்று தொழிலாக தாது மணல் தொழில் இருக்கும். திருப்பத்தூர் APSA கல்லூரி பேராசிரியர்கள் திரு.N. ரமணி மற்றும்; S.மாணிக்கம் ஆகியோர் சமர்பித்த ஆராய்ச்சி கட்டுரை தெளிவாக்குகிறது. பின் தங்கிய மாவட்டமான இராமனாதபுரம் மாவட்டத்தில் இதனை அரசு செயல்படுத்;தாதது அரசின் அக்கறை இன்மையை தான் காட்டுகிறது. ஆராய்ச்சி கட்டுரை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
Coastal Rural Women Employment And Placer Mining in Ramanathapuram District
அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பிரச்சனையை தீர்க்கவே நேரம் இல்லை. மக்கள் வேலை வாய்ப்பை பற்றி அவர்களுக்கு என்ன கவலை.