தற்போது போலவே 20 வருடங்களுக்கு முன்பும் தாது மணல் பிரச்சனையின் போது உள்ளாட்சி தலைவர்கள் பக்கபலமாக தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் சார்பாக இவர்களுக்கு நம் நன்றியை காணிக்கை ஆக்குகிறோம்.
தாது மணல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் மற்றும் பிரதிநிதிகளுக்கு நன்றி!
Leave a reply