மணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #SandQuarry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *