தென்மேற்கு பருவமழை காலத்தில் அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படுவது இயற்கை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை கடலுக்கு செல்லுவதை நிறுத்துவதும் வழக்கம். தொழில் நிறுவனங்களில் மாமூல் கேட்டு தரவில்லை என்றால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புகார் மனுக்களாக எழுதி தள்ளுவார்கள். ஆனால் படிப்பறிவு அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். தனியார் நிறுவனங்களுக்கு எதிராக முதன் முதலில் இவர்களை கொம்பு சீவி விட்டது மணவாளக்குறிச்சி இந்தியன் ரேர் எர்த் நிறுவனம். தற்போது தன்வினை தன்னை சுடுகிறது.
தன்வினை தன்னைச் சுடும்
Leave a reply