கனிமம் மற்றும் உலோகங்களுக்கான சர்வதேச கவுன்சில் கனிமம் மற்றும் உலோக உற்பத்திக்கு முயற்சி எடுத்து வளர்ந்த 18 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மொத்த கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கு தாது மணல் கனிமங்களை கையிருப்பாக கொண்டுள்ள இந்தியா இடம் பெறவில்லை என்பது வருத்தமான விசயம். இதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. தங்கள் வளர்ச்சிக்காக பொய் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடும் சில ஊடகங்களும் சுய லாபத்திற்காக அரசின் பொது கொள்கைகளை வளைக்கும் சில அரசியல்வாதிகளும் கூட காரணம்.
நன்றி. பேராசிரியர் சீனிவாசன் பாலகிருஷ்ணன்