64 வருடங்களுக்கு முன்பு 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது இன்று 535 படுக்கைகளுடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 12,000 புதிய புற்றுநோயாளிகளுக்கும் 1,51,000 நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சையும் கொடுத்து வருகிறது.
இது தமிழக முதல்வரின் பேச்சில் உள்ள சாராம்சம்.
புற்றுநோய் ஒரு பொதுவான நோய், இது தாது மணல் தொழிலால் வருகிறது என திட்டமிட்டு பரப்பப் படும் பிரச்சாரங்கள் இதன் மூலம் உண்மையல்ல என்பதை தமிழக முதல்வரின் பேச்சு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டது. முதல்வரின் முழு விரிவான பேச்சை கீழே பார்க்கலாம்.
DIPR – P_R_No_248 – Hon’ble CM Speech – Cancer Institute function – Date 12_04_2018-min